விவியன் பாலகிருஷ்ணன்

ரிடவுட் ரோடு பங்களாக்களை வாடகைக்கு எடுத்ததன் தொடர்பில் ஃபேஸ்புக் தளத்தில் அவதூறாகக் கருத்து பதிவிட்டதை அடுத்து, மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதற்காக அமைச்சர்கள் கா.சண்முகம், விவியன் பாலகிருஷ்ணன் இருவரும் திரு லீ சியன் யாங்கிடமிருந்து இழப்பீடு கோருகின்றனர்.
இக்காலகட்டத்தில் உலகம் நிலையற்ற தன்மையில் இருப்பதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்தோனீசியாவுக்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தலைநகர் ஜகார்த்தாவில் புதிய அதிபராக பொறுப்பு ஏற்கவிருக்கும் பிரபோவோ சுபியாந்தோவை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
காஸாவுக்கு மனிதாபிமான உதவிகளைக் கொண்டுசேர்ப்பதில் இஸ்ரேலுடன் ஒத்துழைப்பது சிங்கப்பூருக்கு முக்கியம் என வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஜெருசலம்: காஸாவின் ராஃபா நகரில் ராணுவத் தாக்குதல் மேற்கொள்ள இஸ்‌ரேல் திட்டமிடுவது குறித்து சிங்கப்பூர் கவலை தெரிவித்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.